பிரபல மூத்த நடிகருக்கே இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் வாயடைத்துபோன ரசிகர்கள்..!!


பிரபல இயக்குனர் பாண்டிய ராஜன் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும், சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் இயக்கியத்தில் ஆண்பாவம் படத்தின் மூலம் மிகுந்த புகழிற்கு ஆளானார். அண்மையில் நடந்த நேர்காணலில் அவருக்கு நடந்த ஒரு நிகழ்வை பற்றி பகிர்ந்தார்.

அதில் ஒருவர் இவரிடம் படம் தயாரிக்க பணம் தருவதாக கூறி வண்டியில் ஒரு ஊருக்கு அழைத்து சென்றுள்ளார்.


இவரும் அவருடன் அங்கு செல்ல, பெரிய அளவில் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி நின்று கொண்டிருந்தார்களாம். அங்கு உள்ள மக்கள் இவரை வரவேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்கள்.

அதன் பிறகு பணம் தருகிறேன் என்று கூறி அழைத்து சென்றவர், நீங்கள் வீட்டுக்கு போங்க சார், வீடு தேடி பணம் வரும் என்று கூறினாராம். இந்த அனுபவம் புதிதாக இருந்ததாம். மேலும், இந்த சம்பவம் குறித்து நகைச்சுவையாக கூறினார் இயக்குனர் பாண்டியராஜன்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!