லாஸ்லியா செய்துள்ள மரியாதை குறைவான செயல்.! வருத்தப்பட்ட மோகன் வைத்யா.!

தமிழர்கள் பண்பாடு பெரியவர்களை மதிப்பது, அந்த விஷயம் லாஸ்லியாவிடம் இல்லை என்று வருத்தப்பட்டுள்ளார் மோகன் வைத்யா.

இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார், அப்போது ஒரு பேட்டியும் கொடுத்திருந்தார். அதில் லாஸ்லியா பற்றி பேசும்போது, ஒரு நாள் வெள்ளை சோபா போட்டார்கள், அதில் லாஸ்லியா செப்பலை கழற்றாமல் அப்படியே மேலே கால் வைத்து படுத்தார்.

வெள்ளை துணி அழுக்கு ஆகும் என்று கூறினேன், உடனே அவர் என் பக்கமாக அவரது காலை வைத்தார். நான் என வயதிற்காகவாவது மரியாதை கொடு என்று அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.