செம்பருத்தி ஆதியின் உண்மை முகம் இது தானா? உதவி இயக்குனரால் அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்.!

பிரபல டிவி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் கார்த்தி மற்றும் ஷபானா.

ரசிகர்களின் பலரின் பேவரைட் சீரியல் ஹீரோவாக இடம் பிடித்துள்ள கார்த்திக் தலைக்கனம் பிடித்தவர் என கூறியுள்ளார் உதவி இயக்குனர்.

மேலும் சீரியலின் தொடங்கியதில் ஒழுங்காக அமைதியாக இருந்த கார்த்திக் சீரியல் பிரபலமடைந்ததும் நானும் மற்ற ஆர்டிஸ்டும் ஒன்று கிடையாது. எனக்கு வேறு உணவு கொடுங்கள் என கூறுவார்.

அதுமட்டுமில்லாமல் உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் அதிகம் டேக் வாங்கினால் உடனே கடுப்பாகி அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவார், அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க வைப்பதற்குள் போதும் போதுமென ஆகி விடும் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.