வெற்றி என நினைத்த படம்..!! ரிலீஸ்க்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம்..!!


தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களிடடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மெர்சல் படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகவே மாற்றிவிட்டது.

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் விரும்பும் படமாக மெர்சல் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன..


எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களும் வராததால் படத்தின் வசூல் எக்கஜக்கம் என்று நினைத்து விடாதிங்க.மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டமா, பிரபல தயாரிப்பாளர் கொடுத்த ஓபன் டாக்.

படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தி ரூ 250 கோடி கிளப்பில் இணைந்ததாக நியூஸ் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கின.

இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி மெர்சல் படம் ரூ 30 கோடி முதல் ரூ 40 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது தளபதி ரசிகர்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மெர்சல் படம் நல்ல படம் எனச் சொல்லும் அளவிற்கு இல்லை. ஆனால், விமர்சனங்களால் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மெர்சல் படத்தின் சர்ச்சையால் தான் படம் பெரிதாகப் பேசப்பட்டதோ..?

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#