பேண்ட் பட்டன்களை திறந்துவிட்டு மிகவும் மோசமாக போஸ் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத்சிங்..! வைரலாகும் புகைப்படம்

ரகுல் ப்ரித் சிங் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இப்படத்தைத் தொடர்ந்து மறுபடியும் கார்த்தி உடன் இணைந்து தேவ் படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா உடன் இணைந்து என்ஜிகே என்ற அரசியல் பின்னணி கதை படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

https://www.instagram.com/p/Bx3gFrdBzGu/?utm_source=ig_embed

இந்த நிலையில், தான் ரகுல் ப்ரீத் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பட்டனை கழற்றிவிட்டிருந்த நிலையிலும், உள்ளாடை மட்டும் அணிந்திருந்த நிலையிலும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும், ஓநாய் கூட்டங்களுக்கு மத்தியில் என்னை விட்டுச் சென்றாலும், ஒரு தலைவியாக நான் திரும்ப வருவேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் பதிவிட்டு 7 மணி நேரத்தில் 6 மில்லியன் பேர் லைக்ஸ் குவித்துள்ளனர். மேலும், பலரும் தங்களது விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

அதில், உங்களது ஜீன்ஸ் பேண்ட் பட்டன் கழற்றிவிடப்பட்டிருக்கிறது. இது பெண்ணின் சக்தியை காட்டுகிறதா? மற்றொருவர், இது பெண் சக்தியை சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது? மற்றொருவர், பேஷன் என்னும் பெயரில் இது போன்று செய்வது அர்த்தமற்றது. அதோடு பைத்தியக்காரத்தனம். மற்றவர்களுக்கு இது முன்னுதாரணமாகக் கூட விளங்கும். எனக்கு தெரியும், ஒரு பெண்ணின் உடை குறித்து விமர்சனம் செய்வதற்கு நான் ஒன்றும் நீதிபதி கிடையாது. எனினும், குட்டை பாவாடை அணியுங்கள், விளையாட்டு உடை அணியுங்கள், ஆனால், அதற்கும் குறைவான உடையை அணியாதீர்கள். இது பெண்களை தூண்டும் வகையில், அமைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.