படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு சேலை கட்டி விட்ட மனைவி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நடிகர் ஜெயசூர்யா தமிழில் கமலுடன் இணைந்து ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ படத்திலும், நடிகர் விக்ரமுடன் இணைந்து ‘என் மன வானில்’ படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துள்ளார் ஜெயசூர்யா.

தற்போது ஜெயசூர்யா ‘நிஜன் மாரிகுட்டி’ என்ற புதிய படத்தில் பெண்ணாக நடித்துள்ளார். இதற்காக சுடிதார், நைட்டி அணிந்து நடித்த காட்சிகள் 4 நாட்கள் படமாக்கப்பட்டது.


ஆனாலும் இயக்குனர் ரஞ்சித் காட்சியில் திருப்தி அடையவில்லை. ஒரு காட்சியில் ஜெயசூர்யா சேலை உடுத்தி நடிக்க வேண்டியிருந்தது. அதன்படி அவர் சேலை உடுத்தி வந்தபோது மிகப் பொருத்தமாக அமைந்தது. சேலை அணிந்து வந்த ஜெயசூர்யாவை யாரும் அடையாளம் காண முடியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!