வைரலாகியது மீண்டும் சுசி லீக்ஸ்..!! அதிர்ச்சியில் ஆடிப்போன திரைப்பிரபலங்கள்..!!


விவகாரத்தின் ஒரு ஆண்டு நிறைவை ஒட்டி மீண்டும் நேற்று இரவு “மலரும் நினைவுகள்” என்ற தலைப்பில் குளியலறை காட்சி வெளியானது. இதனால் கோலிவுட்டில் நேற்று பரபரப்பு தொற்றிக்கொண்டது. என்னது மறுபடி முதலில் இருந்தா என்று நெட்டிசன்கள் குஷி ஆகினர்.


‘வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு’ என்ற ‘பஞ்ச்’ வசனம் தான் நினைவுக்கு வருது. எனினும் விசாரித்தால் யாரும் ஹாக் ஏதும் செய்யவில்லை. அது வெறும் போலி கணக்கு என்று தெரியவந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி