வாய்ப்பு கொடுத்த தொலைக்காட்சியின் முதுகில் குத்திய காமெடி நடிகை..!! வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!!


சின்னத்திரை முதல் சினிமா வரை ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தேவதர்ஷினி. சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினாலும் அந்த குறிப்பிட்ட காட்சியில் இவர் மட்டும் தனியாக தெரிவார். அந்த அளவுக்கு உண்மையான நடிப்பு.

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியில் இருந்து திடீரேனே வெளியேறினார் தேவதர்ஷினி. 300 எபிசோடுகள் இந்த நிகழ்ச்சியில் நடித்தவர் திடீரென விலகிவிட்டார்.


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படங்களிலும் நடித்து வரும் இவரிடம் ஏன் திடீரெனே “சண்டே கலாட்டா” நிகழ்ச்சியில் இருந்து விலகினீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு சிறிய மாற்றத்திற்காகத்தான். ஒரு ப்ரேக் தேவைப்பட்டுச்சு. அது மட்டுமில்லாமல், எந்த சேனல் என்னுடைய குடும்பத்தில் ஒன்று தான். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வந்து வேலை பார்ப்பேன். என்று கூறுகிறார் சிரித்துக்கொண்டே.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!