திருமணம் செய்யாமல் குடும்பமாக வாழந்த இவருக்கு இப்படியொரு நிலைமையா..? என்ன ஆனார் தெரியுமா..?


சிந்து துலானி மும்பையில் பிறந்தவர்.. பேர் அன்ட் லவ்லி விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்றார்.

இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் சுள்ளான் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மன்மதன் திரைப்படத்தில் எதிர்மறை நாயகியாக நடித்தார்.

என்னதான் சுள்ளான் படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகம் ஆனாலும், இந்த படத்தை அடுத்து சிம்புவின் மன்மதன் படத்தில் வில்லி கேரக்டர் ,மூலம் தமிழ் திரை உலகில் அறியப்பட்ட நடிகையானார்


மன்மதன் படத்தில் சிந்துவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, வில்லி கேரக்டரில் பக்காவாக பொருந்தி இருப்பார்.. பின்னர் இவர் தன்னுடன் சேர்ந்து நடித்த சுரேந்தர் ரெட்டி என்பவருடன் பல நாட்கள் லிவிங்-டு-கெதர் வாழ்க்கையில் இருந்துள்ளார்.

இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மனகசப்புகள் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே பிரிந்து உள்ளனர்.

இது குறித்து சமீபத்தில் சிந்துவிடம் பேட்டி ஒன்றில் கேட்டதற்கு, இது என்னுடைய தனிப்பட்ட விஷயம், உங்களுக்கு பதில் கூற தேவையில்லை என மறுத்து பேசியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!