மனைவிக்கே நோ சொன்ன பிரபல நடிகர்..!!! எதற்காக இப்படியொரு முடிவு தெரியுமா..?


இந்நிலையில் உதயநிதியிடம் ஒரு பேட்டியில் ஏன் உங்கள் மனைவி இயக்கத்தில் நடிக்கவில்லை என்று கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு உடனே உதயநிதி தன் மனைவிக்கு போன் செய்து நீ ஏன் என்னை வைத்து படம் எடுக்கவில்லை என்று கேட்டார். அதற்கு அவரோ தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.

தயாரிப்பாளர் கிடைத்தால் படம் பண்ணலாம், ஆனால் நான் முதலில் உங்களிடம் கூறிய கதைதான் என்றார். உடனே உதயநிதி அந்த கதை என்றால் நான் நடிக்கவே மாட்டேன். அந்த கதையில் ஹீரோ ஆரம்பத்திலேயே இறந்துவிடுவார் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி