ரசிகர்களுக்காக பிரபல நடிகர் இப்படியொரு முடிவா..? அதிர்ச்சியில் திரையுலகம்..!!!


பிரபலங்கள் என்று வந்துவிட்டாலே அவர்களுக்கு ரசிகர்கள் வந்துவிடுவர். அப்படி நிறைய திரில்லர் கதைகள் இயக்கி தற்போது ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இவரை நேரில் பார்த்து ஒரு புகைப்படம் எடுக்க ஒரு ரசிகர் தன் ஊரில் இருந்து கிளம்பியிருக்கிறார். அப்போது எதிர்ப்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அந்த ரசிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த ராகவா லாரன்ஸ் இனிமேல் என்னை காண யாரும் வர வேண்டாம். நானே எல்லா இடங்களுக்கும் இனி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி