ரஜினி எழுதிய கதையில் இந்த நடிகரா..? வியப்பில் வாயடைத்துபோன ரசிகர்கள்..!!


ரஜினிகாந்த் தனது ‘பாபா’ படத்தின் போது கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பணிகளை கவனித்தார். அதற்குப்பின், தற்போது இவர் ஒரு கதையை எழுதி வைத்துள்ளாராம்,

இந்த கதையில் சமுத்திரக்கனியை நடிக்க கூறியதாக கூறப்படுகிறது. மேலும்,


நீங்கள் நடித்தால் இது சூப்பராக இருக்கும்’ என்று அவர் காலா படப்பிடிப்பில் தன்னிடம் கூறியதாக சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி