வில்லன் நடிகருக்கு இப்படியொரு மகனா..? இணையத்தில் வைரலாகியது புகைப்படம்…!!


நடிகர் ரகுவரன் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்..

இவர் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளனர்.

காதல் திருமணம் செய்த ரகுவரன் குடிபோதைக்கு அடிமையானதால் அவரை மனைவி ரோகிணி பிரிந்து சென்றார்.


பின்னர் போதைக்கு அடைமையானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு இறந்தார்.

இந்நிலையில் கல்லுரியில் படிக்கும் ரகுவரனின் மகன் சாய் ரிஷியின் புகைப்படம் வெளியாகி தீயாக பரவியுள்ளது.

மேலும் நடிப்பை தாண்டி இசையில் ஆர்வம் கொண்ட நடிகர் ரகுவரனுக்கு அவரது மனைவி ரோகிணி அவர் எழுதி பாடிய பாடல்களை ஆல்பமாக தயாரித்துள்ளார்.


அந்த ஆல்பத்தை ரஜினி காந்த் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் நடிகை ரோகிணி தனது ரிஷியுடன் கலந்து கொண்டார்.

மேலும் ரஜினிகாந்த் ரகுவரனின் இசை ஆல்பத்தை வெளியிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரோகிணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ரிஷியை பார்த்த ரசிகர்கள் ரகுவரன் மகனா இது வளர்ந்துவிட்டாரே என்று வியக்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி