ஆள விடுங்கடா சாமி.. நடிகையால் தெறித்தோடிய இயக்குனர்..!! அதிர்ச்சியில் படக்குழுவினர்..!!


அந்த மூன்றெழுத்து கதாநாயகி, திரையுலகுக்கு வந்து ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவருடைய அழகும், இளமையும் இன்னும் மாறவில்லை. பதினைந்து வருடங்களுக்கு முன் எப்படி வந்தாரோ, அப்படியே இருக்கிறார். இதுவே அவருக்கு மேலும் மேலும் புது பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரை புது படத்தில் ஒப்பந்தம் செய்ய ஒரு தயாரிப்பாளர் சென்றார். அவரிடம், அந்த நாயகி ரூ.2 கோடி சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் மிரண்டு விட்டார். “இந்த தொகைக்கு நான் ஒரு படத்தையே எடுத்து முடித்து விடுவேன்” என்று கூறி, இடத்தை காலி செய்தாராம்!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி