கவர்ச்சியால் ரசிகர்களை ஈர்த்த நடிகையின் தற்போதைய நிலைமை..!! என்ன ஆனார் தெரியுமா..?


வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் நடிகை ராணி. அதன் பிறகு இவர் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் இவர் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்து அனைவரையும் தன் நடிப்பால் கட்டி போட்டவர்.

ஆனால் அதன் பிறகு நடிகை ராணிக்கு குறைந்தது. அதனை சரிகட்ட கிளாமர் ரோலில் நடிக்க களமிறங்கினார் நடிகை ராணி .


பின்னர் காதல் கோட்டை, நம்ம அண்ணாச்சி, அவ்வை சண்முகி, ஜெமினி, காதல் சடு குடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பின்னர் ராணிக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் குறைந்ததால் இந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை தவித்த நடிகை ராணி தற்போது படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி