நடிக்க சென்றதால் இப்படியொரு சோகமா..? வருத்தத்தில் பிரபல பாடகர்..!!!


‘படைவீரன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ், தமிழ்–தெலுங்கு–மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், 500–க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். ‘‘நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், நடிக்க வந்து விட்டேன்’’ என்று கூறும் அவர், நடிப்புக்காக பாடுவதை நிறுத்த மாட்டேன் என்று உறுதியாக கூறுகிறார்.

படத்தில், விஜய் ஜேசுதாசுக்கு ஜோடி, அம்ருதா. அத்தை மகளாக நடிக்கிறார். டைரக்டர் பாரதிராஜா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாராம்!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி