சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ உரிமையை கைப்பற்றிய நிறுவனம்..!! எதற்காக தெரியுமா..?


ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் நடித்து ‘லைக்கா நிறுவனம்’

மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள படமான ‘2.0’ வரும் ஏப்ரல் 27ம் தேதி ரிலீஸ் என்று படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் இப்படம் கேரளாவில் ரூ.16 கோடிக்கு விலைபோனதாக தகவல் வந்துள்ளது.

மேலும், இந்த அதிகபட்ச தொகையை கொடுத்து படத்தை கைப்பற்றியது ‘ஆகஸ்ட் சினிமா’ நிறுவனம் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி