முதல் முறையாக சசிகுமாருடன் ஜோடி சேரும் அந்த நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..?


சசிகுமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய திரைப்படமான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாக பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது அஞ்சலி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல்முறையாக சசிகுமாருடன் ஜோடி போடும் அஞ்சலிக்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் என்றும், இந்த கேரக்டருக்கு அஞ்சலி மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்பதால்


அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலனங்களான பரணி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் விஜய் வசந்த், நமோ நாராயணா நடிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி