பிரபல பாடகி இப்படியொரு காரியத்த செய்துடாங்களே..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


பிரபல பின்னணி பாடகி சித்ரா நேற்று சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தார். அவர் முறைப்படி விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி இல்லை என்றாலும் வயதின் அடிப்படையில் அய்யப்பனை தரிசிக்க சித்ராவுக்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கியது


இதனையடுத்து அவர் இருமுடி கட்டி மகரவிளக்கு அன்று அய்யப்பனை சந்தித்து ஜோதியையும் தரிசனம் செய்தார். சமீபத்தில் தேவசம்போர்டு சார்பில் பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் என்ற விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி