உயிர் நண்பனுக்கே நம்பிகை துரோகம்:செய்தது யார் தெரியுமா?


பிரபல நடிகர் உயிர் நண்பனை நம்பவைத்து செய்த துரோகம்.! என்ன செய்தார் தெரியுமா.!!

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாம்பு சீரியலை இயக்கி வருபவர் சுந்தர்.c என அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இவரை பற்றி தெரியாத மற்றொரு முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவருடன்15 ஆண்டுகள் நண்பணாக வேல்முருகன் என்பவரை இவர் ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வேல்முருகன் என்பவர் நடிப்பு மட்டுமின்றி கதை எழுதுதல் , தயாரிப்பு என பல வேலைகளை செய்துவருகிறார். இவரும் சுந்தர்.c யும் 15 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளனர்.

இந்நிலையில் வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை sunகொடுத்துள்ளார்.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறியது. நந்தினி சீரியலுக்கு என்னை கதை எழுதிதருமாறு சுந்தர் .c கேட்டார்.

நண்பன் தானே என நம்பி கதை எழுதி கொடுத்தேன் . அதற்கு அவர் ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் தருவதாக கூறினார்.

ஆரம்பத்தில் 50 லட்சம் தனியாக கொடுத்து விடுவதாக தெரிவித்தார். ஆனால் அவர் தருவதாக கூறிய 50 லட்சமும் தற்போது வர வேண்டிய 5 மாத தொகையும் தர மறுக்கிறார்.

தன்னிடம் கதை வாங்குபோது தனது பெயரை போட்டுதான் ஒளிப்பரப்புவேன் என சுந்தர் .c கூறியுள்ளார் .

கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மறுப்பதாகவும் பணம் வேண்டுமென்றால் தன்னுடன் வந்து வேலை செய்யுமாறு கூறுவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!