விஜய் பெயரில் மோசடி! இயக்குனரே கொடுத்த விளக்கம்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கி சில மர்ம நபர்கள் தொடர்ந்து மோசடியாக செயல்பட்ட வருகின்றனர். இது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.

தற்போது இயக்குனர் விஜய் தன் பெயரில் சமூக வலைத்தளங்களில் பொய்யான கணக்கு தொடங்கி சிலர் மோசடி செய்து வருவதாக புகார் கூறி இருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் கூட பலரும் அந்த கணக்கை பின்தொடர்ந்து வருகின்றனர். அதனால் அந்த கணக்கை புறக்கணியுங்கள் என ஏ.எல்.விஜய் தெரிவித்து உள்ளார்.
 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!