மெர்சல் தயாரிப்பாளரால் அட்லீக்கு வந்த சோதனை..!! அதிரடியாக முடிவெடுத்த தளபதி..!!!


தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக வெளியான படம் மெர்சல். பாக்ஸ் ஆபிஸ் பட்டய கிளப்பி வரும் இப்படம் இன்னும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படம் வெற்றி என்றாலும் தயாரிப்பு குழு அட்லீக்கு இன்னும் பாதி சம்பளம் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது இயக்குனர் அட்லீக்கு இன்னும் ரூ. 5.5 கோடி சம்பளம் பாக்கி இருக்கிறதாம். தற்போது விஜய், அட்லீயிடம் சம்பளம் வாங்கி தருவதாக கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படம் கடைசி நிமிடத்தில் தணிக்கை பெற பல பிரச்சனைகளை சந்தித்ததால் அட்லீ மீது தயாரிப்பு குழு கொஞ்சம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#