நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தாடி பாலாஜி குடித்து விட்டு வந்து தன்னை மற்றும் குழந்தையை அடித்து
துன்புறுத்துவதாக கூறி அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் காவல் துறை அதிகாரி ஒருவர் ஆபாசமாக பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த நபரின் பேச்சு காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு உள்ளது.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!