அட நம்ம ஜீலிக்கு வந்த வாழ்வை பாருங்களேன்..!! கடுப்பில் ஓவியா ஆர்மி..!!


ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் தான்..உலக பத்திரிக்கைகளில் கூட இடம் பெற்றுள்ளது,

இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜுலி, அதன் பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன பொய்கள் மூலம் மக்கள் இவரை வெறுத்தனர், இவரையா ‘வீர தமிழச்சி’ என கூறினோம் என பலரும் இவரை திட்டினர்

அதன் பின் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜுலிக்கு விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என பல்வேறு வாய்ப்புகள் குவிந்தது.


இந்நிலையில் தற்போது ஜூலி ‘K7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் எந்த பெண்ணிற்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு, தற்போதுள்ள எந்த ஹீரோயினை எடுத்து கொண்டாலும் பல வருடங்கள் இந்த துறையில் இருந்த பின்னரே கதாநாயகி என்ற பெயரை அடைவார்கள்..

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆனால் இவர் துறைக்கு வந்த உடனே, குவியும் வாய்ப்புகள்..

இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு,

இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையாக இருக்கும் அதனாலே இந்த படத்திற்கு ஓகே சொன்னேன்..

இந்த படத்தின் டைட்டில், டைரக்டர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என மகிழ்ச்சியுடன் கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!