அவரால் தான் எனக்கு விருது கிடைக்கவில்லை..!! அட நம்புங்கப்பா..!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற இழுபறி நிலை இன்னும் நீடித்து வருகிறது.

தற்போது வரும் 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பதாக கூறி உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுபோல நடிகை குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,


ரஜினிகாந்த் சார் அரசியலுக்கு வருவதாக சுமார் 20 வருடங்களுக்கு மேல் சொல்லி வருகிறார். இதற்கு முன்பு இதே போன்ற ஒரு பேச்சு எழுந்தது. அப்போது என்னிடம் இதே போன்று ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்று கேட்டார்கள்.

நானும் ஆதரிப்பேன் என்று கூறினேன். நான் சொன்னது ரஜினிகாந்தை நடிகராக, சூப்பர் ஸ்டாராக நான் ஆதரிக்கிறேன் என்ற ரீதியில் கூறி இருந்தேன். ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக எனக்கு ஒரு விருதே கிடைக்காமல் போனது. இது விஷயம் எல்லோருக்குமே தெரியும் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!