இனிமேல் என்னால் அது முடியாது..!! நடிகரின் முடிவால் ஷாக்கான பிரபல நடிகர்கள்..!!


தமிழியில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த்.

நடிகர் விஜய்யின் தம்பியாக இருந்தாலும் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் போராடி வருகிறார்.

பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஷால் படமான பாண்டிய நாடு படத்தில் நடித்தார்.

இவருக்கு படங்களை விட ccl கிரிக்கெட் விளையாடிய போது தான் ரசிகர்கள் அதிகமாகினர்.


ஒவ்வொரு வருடமும் CCL என்ற பெயரில் சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டி நடக்கும்.

இதில் எப்போதும் கலக்குபவர் விக்ராந்த் தான். ஆனால் விக்ராந்த் இந்த வருடம் நான் விளையாட மாட்டேன் தெரிவித்துள்ளர்.

ஒரு சில விஷயங்களுக்கு மேல் மரியாதை மிக முக்கியம் என கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் விக்ராந்தை யார் என்ன சொன்னார்கள் என சமுக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக நடிகர் விஷ்ணு விஷாலும் உண்மை நண்பா என கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!