விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகர்கள்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறி இரண்டு நடிகைகள் கைது செய்யப்பட்டனர்

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூருவில் உள்ள பிரபல மஜாஜ் சென்டரில் சோதனை நடத்தியுள்ளனர் போலீசார். அங்கே ஒரு இளவயது பெண்ணை மீட்டுள்ளனர்.

மேலும், மீட்கப்பட்ட பெண் தான் குடும்ப சூழ்நிலையால் மசாஜ் சென்டரில் வேலைக்கு சேர்ந்தேன் எனவும், இந்த மசாஜ் மையத்தின் உரிமையாளர் என்னை கட்டாயப்படுத்தி தவறான தொழிலுக்குள் தள்ளிவிட்டுவிட்டார் எனவும்.

மேலும், என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் போலிசாரிடம் கூறிய அவர். கூடவே ஒரு திடுக்கிடும் தகவலையும் கூறியுள்ளார், நான் விபச்சாரத்தில் ஈடுபடுவது போல, பிரபலமான இரண்டு இளம் நடிகர்களும் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். யார் அந்த நடிகர்கள் என்பது குறித்த தெளிவான விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த தகவல் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!