இப்படியொரு வாழ்க்கை கொடிய நோயை விட மோசமானது..!! லட்சுமி ராமகிருஷ்ணன் உருக்கம்..!!


பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல சர்ச்சைக்கும் பல தர்ம சங்கடத்திற்கும் ஆளாகி வருகிறார்.

சமீபத்தில் இவர் நிகழ்ச்சியை வீட்டு விலகியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறகு பாலிவுட்டில் தான் நிஜ நடிகர்கள் உள்ளார்கள் என இவர் போட்ட டுவிட்டல் நெட்டிசன்கள் இவரை கலாய்த்தனர்.


இந்நிலையில் அருவி படத்தில் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை கிண்டலடித்து காட்சிகள் அமைக்கப்பட்டதால் தனது வருத்ததை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் இவர் டுவிட்டரில் ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரு பெண்ணாக பிராமண சமூகத்தில் பிறந்து அதிலும் பாலக்காடு ஐயர் உபசரிப்பு கொண்டவராக தமிழ்நாட்டில் வாழ்வது ஹெச்.ஐ. வியால் பாதிக்கப்பட்டவரை விட மோசமானது.

இது போன்று பெண்களை இழிவுபடுத்துபவர்களை ஏன் கடத்தக்கூடாது என தனது வருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!