இப்போதெல்லாம் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் கோடி கோடியாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. சினிமாவில் மட்டும் அல்லாமல் அது டிவிக்களிலும் கொட்டி கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் 90களில் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் ரவீனா டன்டன்.
இவர் தற்போது இந்தி சானல்களில் வரும் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக உள்ளார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
அதேபோல பிரபல தனியார் சேனலில் சப்சே படா கலாகர் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ரூ 1.25 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். இதன் மூலம் சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார்.
மேலும் ரூ 1 கோடி சம்பளம் வாங்கி வந்த ஷில்பா ஷெட்டி, மாதுரி தீட்சித் போன்றவர்களை பின்னுக்கு தள்ளி உள்ளார். இது சில முன்னணி நடிகர்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!