இனிமேல் நான் என்ன பண்றது… ஷாக்கான நடிகர்..!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “வேலைக்காரன்” திரைப்படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவா.

இதில், நடிகர் சூரி மற்றும் சமந்தா உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். இப்போதைக்கு “SK12” என்று அழைக்கப்படவுள்ள இந்த படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூரி மற்றும் சிவகார்த்திகேயனின் ஒற்றுமையை பார்த்த சமந்தா.


உங்களுக்குள்ள ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி தான் நல்லா இருக்குன்னு நெனச்சேன்..! ஆஃப் ஸ்க்ரீன்லையும் நீங்க இப்படிதானா..? என்று கேட்டுள்ளார்.

மேலும், நீங்களே எல்லாத்தையும் பண்ணிட்டா அப்புறம் நான் என்ன பண்றது என்று கிண்டலாக கேட்டுள்ளார் சம்மு.

அந்த பொண்ணையும் ஃபர்ஃபார்மென்ஸ் பண்ண விடுங்கைய்யா என்று கலாய்க்கிறார்களாம் படக்குழுவினர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!