விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை..!! ஓட்டலில் மடக்கி பிடித்த போலீசார்..!!


சினிமாவில் வாய்ப்பு குறைந்த நடிகைகள் அடுத்து பண தேவைக்காக விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதே போன்ற பல நடிகைகள் விபசாரத்தில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

அதே போல ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலீசாருக்கு விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

அன்படி நடத்திய ரெய்டில் மும்பையை சேர்ந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகையை கைது செய்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆனால் அந்த நடிகைகளின் பெயரோ, புகைப்படமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அது பற்றி விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்ற நடிகை என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

அவர்கள் சென்ற திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்துள்ளனர். இந்த நடிகைகளோடு இரண்டு புரோக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!