பாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமிப்பு என்ன தெரியுமா..!! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


பாகுபலி என்ற ஒரு படத்தின் மூலம் இந்தியாவே வியக்கும் இயக்குனராகி விட்டார் ராஜமௌலி.

தற்போது எல்லோரின் எதிர்ப்பார்ப்பு ராஜமௌலி அடுத்து என்ன படம் எடுக்கப்போகிறார். யாரை இயக்கப்போகிறார் என்று தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்நிலையில் ராஜமவுலி அடுத்து ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.


இந்த படம் சரித்திர படமா அல்லது சமூக கதையம்சம் உள்ள படமா என்ற கேள்வி எழுந்தது.

தற்போது, இப்படம் பாக்ஸிங் சம்மந்தப்பட்ட கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தற்போது ராஜமௌலி அதற்காக நாட்டின் பல இடங்களில் நடக்கும் பாக்ஸிங் போட்டிகள் குறித்து தெரிந்து வருகின்றாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!