உலக அழகி பட்டம் வென்றவரும் பாலிவுட்டின் முன்னனி நடிகையுமானவர் பிரியங்கா சோப்ரா.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இவர் நடிக்க வருவதற்கு முன்னர் மாடலிங்கில் பணியாற்றினர். பிறகு தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமானார்.
அதன் பிறகு பாலிவுட்டுக்கு சென்று விட்டார். பிறகு பாலிவுட்டில் பிசியான நடியாக மாறினார்.
இந்நிலையில் மும்பையில் வரும் 19 ல் நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில் 5 நிமிடங்கள் நடனமாட பிரியங்கா ரூ.5 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
முன்னதாக 2016 ல் தயாரிப்பாளர்கள் சங்க கில்டு விருது வழங்கும் விழாவில் பிரியங்கா நடனமாடினார்.
அதனால் அந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்தது. தற்போது நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பிரியங்காவை தவிர பல பாலிவுட் பிரபலங்களும் நடனமாடுகின்றனர்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!