நடிகை வரலட்சுமி தன் திருமணம், கணவர் குறித்து அவரே வெளியிட்ட தகவல் இதொ

தமிழ் திரையுலகில் போடா போடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இதன்பின் பல படங்களில் நடித்து அதன்பின் விஜய் நடித்த சர்கார் படத்திலும் மிக சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவருக்கு திருமணம் செய்ய இவரின் பெற்றோர் சரத்குமார் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்தது.

மேலும் நடிகை வரலட்சுமியின் மாப்பிள்ளையின் பெயர் சந்தீப் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இவர் சரத்குமார் மற்றும் ராதிகாவின் குடும்ப சொந்தகார என்று கூறப்பட்டது. இந்த கொரோன ஊரடங்கு முடிந்தவுடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தனர்.

இது உண்மையா என்று தெரியவில்லை, இனி வரலட்சுமி தான் இது உண்மையா என கூறவேண்டும் என பலரும் கூறி வந்தனர்.

இதுக்குறித்து வரலட்சுமி அது எப்படி என் திருமணம் எனக்கு தெரிவதற்கு முன்பு உங்களுக்கு தெரிந்து விடுகிறது என கிண்டலாக கேட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!