தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்திருப்பவர்கள் ரஜினி,அஜித் மற்றும் விஜய்.
இவர்கள் மூவரும் தற்போது தனது படங்களின் வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். ஆம் ரஜினி அண்ணாத்த, அஜித் வலிமை மற்றும் விஜய் தனது மாஸ்டர் படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழில் வெளிவந்த ’தமிழ் படம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சதீஸ். இவர் அண்மையில் பேட்டி ஒன்று கொண்டுள்ளார்.
இதில் பேசிய இவர் “1999ஆம் ஆண்டு ரஜினி,அஜித்,விஜய் மற்றும் ஷங்கரின் முதல்வன் படம் ஒன்றாக வெளிவந்தது. இதில் ரஜினியின் படையப்பா,அஜித்தின் வாலி,ஷங்கரின் முதல்வன் மற்றும் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களில் குடும்பங்கள் மத்தியில் மிக சிறந்த வகையில் ஓடிய படம் விஜய்யின் படம் தான்” என்று வெளிப்படையாக கூறினார்.\
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!