பிரபல பத்திரிகையாளர் மரணம், நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி..

சினிமா பத்திரிகையாளர்களில் பிரபலமாக இருந்தவர் நெல்லை பாரதி. இவர் எழுத்தாளராகவும் படலாசிரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவினால் அவரது இறுதிச்சடங்கில் பலரும் கலந்து கொள்ளவில்லை.

இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி அவரின் இல்லத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அவரின் குடுபத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!