பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் சாக்‌ஷி போட்ட முதல் பதிவு!

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து நேற்று வெளியே வந்த போட்டியாளர் சாக்‌ஷி அகர்வால். மீரா விசயத்தில் இவருக்கு குறும்படமே போட்டுக்காட்டி விட்டார்கள். மறதி தேசிய வியாதி எனவும் கூறப்பட்டது.

ஷெரின், அபிராமியுடன் தீவிர நட்பில் இருந்தார். கவினின் காதல் விளையாட்டால் இவரும் பாதிக்கப்பட்டார். இருவருக்கும் இடையே பிரச்சனைகள், மனக்கசப்பு இருந்தது.

வெளியேறும் போது சாக்‌ஷி அழவே இல்லை. தைரியமாக இருந்தார். தற்போது வீட்டை விட்டு வந்ததும் இன்ஸாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.