தமிழ் பிக்பாஸ் 3வது சீசனில் கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறியவர் நடிகை மீராமிதுன். இவர் நிகழ்ச்சியில் இருந்த போது எல்லோர் மீதும் பழி சுமத்தி வந்தார்.
ஒருகட்டத்தில் சேரன் அவர்கள் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கூற பலருக்கும் அது கோபத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி முடிந்த கையோடு மீரா மிதுன் படு கவர்ச்சியான போட்டோ ஷுட் செய்து புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்.
https://www.instagram.com/p/B0qtSKpDrW1/
இப்போது முதன்முதலாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு இத்தனை நாள் ஆதரவு தெரிவித்த தனது ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் உனக்கெல்லாம் யார் ஆதரவு தெரிவித்தது, ரசிகர்கள் உனக்கு உள்ளார்களா என்பது போல் கமெண்ட்கள் செய்துள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.