தமிழ் சினிமாவில் பல தடைகளை தாண்டி முன்னேறியவர் சிவகார்திலகேயன். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று மனம் கொத்தி பறவை.
இயக்குனர் எழில் இயக்கிய இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ஆத்மீயா ராஜன். இந்த படத்திற்கு பிறகு இவர் ஷாமுடன் இணைந்து காவியன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
காவியன் படத்தின் டீஸர் வெளியானதோடு சரி வேறு எந்தவொரு தகவலும் இல்லாமல் இருந்து வருகிறது. அதே போல் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க அந்த படமும் மூலையில் கிடக்கிறது.
இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.