நீ மூனு பேர விட்டுட்டு வந்தவ தான! பிக்பாஸ் வனிதாவை வெளுத்து வாங்கிய நடிகை

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல். இவர் பிக் பாஸ் வீட்டின் முதல் சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார்.

தற்போது மூன்றாவது சீசனில் இவருடைய முன்னாள் காதலரான சாண்டி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை பற்றி அடிக்கடி ட்வீட் செய்து வரும் காஜல் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் மதுமிதாவிடம் கட்டின தாலியை கழட்டி வச்சிட்டு வந்திருப்பது பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார், அதே கேள்வியை மதுமிதா திருப்பி கேட்டால் வனிதா என்ன செய்வார் என பேசியுள்ளார்.

மேலும் வனிதா சும்மா மதுமிதாவை டார்கெட் செய்து வருகிறார். இதற்கெல்லாம் அவர் ஏன் பொறுமையாக இருக்கிறார் என தெரியவில்லை.

மதுமிதா நீ மூடு மூணு பேரை விட்டுட்டு வந்தவ தானே நீ என கேட்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் இது தான் நடந்திருக்கும் என பேசியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.