பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஈழத்துப் பெண்….!! இவர் யாரென்று தெரியுமா..!

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விட்டது. இன்று முதல் பிக்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிகபாஸ் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். இன்றைக்கு எபிஸோட் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.

முதல் போட்டியாளராக உள்ளே நாம் சொன்னபடியே நடிகை செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு உள்ளே வந்துள்ளார்.

முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட செட்டில் இம்முறை அதிக கேமராக்களுடன் 17 போட்டியாளர்களுடன் களமிறங்குகிறது பிக்பாஸ்.

லொஸ்லியா:

https://www.instagram.com/p/Bw6kddShJyU/

2வது போட்டியாளராக இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா பிக்பாஸ் 3 போட்டியாளராக கலந்து கொள்கிறார்.

https://www.instagram.com/p/Bt1RSW4H6ke/

இலங்கை கிளிநொச்சியில் பிறந்த லொஸ்லியா பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பின் கேம்பஸில் வேலை கிடைப்பது கடினம் என்பதால் நாமே வேலையை தேடலாம் என தொடங்கிய போது எனக்கு கிடைத்தவாய்ப்பு பத்திரிக்கையாளர் துறை.

https://www.instagram.com/p/BvW_whPBuKp/

ஒரு செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினேன்.

சிறுவயதில் இலங்கை போரின் போது புலம்பெயர வேண்டிய நிலை வந்தது. எங்கள் வீட்டில் 4 பெண்கள். எங்கள் தந்தை மிகவும் அன்பாக மிக சிறப்பாக வளர்த்தார். பல்வேறு இடற்பாடுகளிடையே எனக்கு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.