நடிகை ராதிகா சரத் குமார் வீட்டில் விசேஷம், வாழ்த்தும் பிரபலங்கள் வைரலாகும் புகைப்படம்..!

சினிமாவை தாண்டி சீரியல்களிலும் கொடிகட்டி பறந்தவர் நடிகை ராதிகா. இவர் தற்போது புதிதாக ஒரு சீரியலை தொடங்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

பிரபல தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு பிறகு 9.30 மணி சீரியல் நேரத்தை மிஸ் செய்துள்ளார் ராதிகா, மீண்டும் அதே நேரத்திற்கு வர ஒரு பெரிய முடிவில் உள்ளார்.

இவரது மகள் ரயானாவிற்கு பிரபலங்களின் வாழ்த்து மழையோடு திருமணம் சில வருடத்திற்கு முன்பு முடிந்தது. அவருக்கு ஒரு ஆண் உள்ளார், அவர் பிறந்து 1 வருடம் ஆனதாம். இதனால் அவர்களது குடும்பம் குழந்தையின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.