ஹோட்டலில் கட்டி தழுவி கொள்ளும் நடிகை யாஷிகா – ஐஸ்வர்யா!

நடிகை ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் இருவரும் கட்டி தழுவி கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா நடிகைகளான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாவர்கள் இவர்கள் இருவரும் இன்னும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

யாஷிகா ஆனந்த் சமூகவலைதளங்களில் அவரது புகைப்படமோ, அல்லது வீடியாவோ பதிவிடுவது வழக்கமாக வைத்திருப்பது போல அவரது தோழியான ஐஸ்வர்யாவும் அப்படித்தான்.

யாஷிகா மற்றும் அவரது தோழியான ஐஸ்வர்யாவும் ஒரு தனியார் ஹோடலுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் கட்டித் தழுவி, ஒருபடி மேல் இருவரும் முத்தமிட்டு அன்பை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகைகள் இருவரும் அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள், கமண்ட் செய்து வருகிறார்கள், அதில் நீங்கள் இருவரும் எப்பவும் இப்படிதான் இருப்பிங்களா, நீங்கள் இருவரும் நல்லத் தோழிகள் எனவும் கூறிவருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.