மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா, ஷாக்கான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டதும் இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருப்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது சூர்யா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளார். அங்கு எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை சூர்யா ஷேர் செய்துள்ளார்.

https://www.instagram.com/p/BxCjszrgfe3/

இதில் தியாவும் சரி தேவ்வும் சரி இருவருமே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டதால் இருவரும் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார்களா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.