தனுஷ், ஐஸ்வர்யாவை மிக மோசமாக பேசிய நடிகர், கடும் கண்டனம்

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருந்தவர்கள் தனுஷ், ஐஸ்வர்யா. இவர்கள் 18 வருடம் தம்பதிகளாக இருந்து தற்போது ஒரு சில காரணங்களால் பிரிந்து உள்ளனர்.

இந்நிலையில் பலரும் நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளை வைக்க, தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்கள் முடிவுகளில் மிக தெளிவாக உள்ளனர்.

மேலும், தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவிற்கு இது தான் காரணம் என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு சில தவறான கருத்துக்களை கூறி வந்தார்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிக கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றது, அதோடு இனி அவர் இப்படி பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்,
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!