நடிகை காஜல் அகர்வாலின் வீட்டில் நடந்த சோகம்..மிகுந்த வேதனையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம்

பிரபல திரைப்பட நடிகையான காஜல் அகர்வால் தமிழில் அந்தளவிற்கு இப்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் தன்னுடைய மார்க்கெட்டை கெட்டியாக பிடித்து வைத்துள்ளார்.

தமிழில் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பாரிஸ் பாரிஸ் என்ற படத்தின் ரிலிசிற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் காஜல் அகர்வால் மிகுந்த வேதனையான செய்து ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BvnKimeHcWd/

அதில் அவரின் பாட்டி நேற்று முன் தினம் காலமாகியுள்ளார். இதனால் பாட்டியின் பிரிவை தாங்க முடியாமல் வேதனையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.