வித விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரித்திகாசிங்..!

மாதவன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று திரைப்பட மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ரித்திகா சிங்.

அந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதால், தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்த போது, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்கள் இவருக்கு அந்தளவிற்கு வெற்றியை தராததால், தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கம்மியானது.

https://www.instagram.com/p/BvMUy8SDUWP/?utm_source=ig_embed

இதனால் வாய்ப்பிற்காக வித விதமாக கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்த ரித்திகா சிங், அதை பட நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் அப்படியும் ரித்திகாசிங்குக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் வராததால், நொந்துபோன அவர், திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை என்று கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.