தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அனிதா, அதன் பின் சுக்ரன் என்ற படத்தில் மட்டுமே தென்பட்டார்.
சரியான வாய்ப்பில்லாமல் தவித்த அனிதா தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அசத்தியதால், அந்த மொழி படங்களிலே கவனம் செலுத்தி வந்தார்.
இதையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், அதன் பின் ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் இவர் கர்ப்பமாக இருப்பது போன்று இருந்தது.
https://www.instagram.com/p/BvlWrk4Azg3/?utm_source=ig_embed
அதன் பின் சற்று பார்த்த போது கர்ப்பமாக இருக்கும் போது இப்படி செய்கிறேன், நிஜமாக இருந்தால் என்ன செய்வேன் என்று தன்னுடைய கணவருக்கு டேக் செய்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதலில் ஷாக் அடைய பின் ஏன் இப்படி செய்கிறார் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.