தமிழ் திரையுலகில் உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல், பார்த்தேன் ரசித்தேன், உன்னை நினைத்து போன்ற வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை லலைலா.
கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட லைலா திருமணத்திற்கு பின்னரும் லைலா ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
அதன் பின் குழந்தைகள் பிறந்தவுடன் நடிப்பிற்கு சில நாட்கள் பிரேக் கொடுத்த லைலா, அதன் பின் சின்னத்திரையில் ரியோலிட்டி ஷோக்களில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இப்போது ஜீ தமிழில் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கும் நிலையில், லைலாவின் தன் மகன்களுடன் இருக்கும் புகைப்பம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் முதலில் குழந்தைகளாக இருந்த இவர்கள் இப்போது பார்க்கும் போது மிகப் பெரிய பிள்ளைகளாக இருக்கின்றனர்.
இணையவாசிகள் பலரும் இது லைலாவின் மகன்களா? இவ்வளவு பெரிய பிள்ளைகளா இருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.