கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடிகர் அமித் பார்கவ் வீட்டில் நடந்த விஷேசம்!

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் அமித் பார்கவ்.

கடைசியாக இவரது நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்திருந்தார், நடுவில் இந்த சீரியலில் இருந்து விலக போவதாக கூறினார், ஆனால் கடைசியில் அந்த சீரியலே முழுவதுமாக முடிந்துவிட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி ஸ்ரீரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு அண்மையில் சீமந்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.